நடராஜர் சிலை திருடிய இராணுவ சிப்பாய் கைது

Date:

வவுனியா கணதேவி கோவிலில் நடராஜர் சிலையை திருடியதாக கூறப்படும் இராணுவ சிப்பாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக வவுனியா தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அக்கராயன்குளம் இராணுவ முகாமில் கடமையாற்றும் 21 வயதுடைய இராணுவ சிப்பாய் ஆவார்.

சந்தேகநபர் கோயிலில் இருந்த விக்கிரகத்தை திருடி ஒரு பையில் வைத்து விற்பனை செய்ய வைத்த போது, வவுனியா வேன் தரிப்பிடத்தில் வைத்து சாரதிகள் குழுவினால் பிடிக்கப்பட்டு வவுனியா தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சிலையின் மதிப்பு 55,000 ரூபாய் என கோவிலின் பூசாரி பொலீசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சற்றுமுன் நிறைவேற்றப்பட்ட அதிரடி சட்டம்

ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் 2வது வாசிப்பு விவாதம் மீதான...

நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சஜித் விளக்கம்

பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகக்...

எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆப்பு

பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள்...

மலையக அதிகார சபையை மூடும் நடவடிக்கை குறித்து ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!

மலையக அதிகார சபை என்பது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டது. அதை...