சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பாராட்டு!

0
209

இலங்கை நம்பிக்கையான பயணத்தை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!
இலங்கை நம்பிக்கையான பயணத்தை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் வாழ்த்து தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கையில் மேற்கொண்ட கணிப்புகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இலங்கையில் மறுசீரமைக்கப்பட்டுள்ள கடன் திட்டம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here