பல மடங்கு அதிகரிக்கப்பட்ட மின் கட்டணம் ஒரு ரூபாவினால் குறைப்பு

Date:

90 வீட்டு மின்சார அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோருக்கு அடுத்ததாக ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் மேற்கொள்ளப்படவுள்ள மின்சாரக் கட்டணத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது.

இதேவேளை, 32-60 அலகுகளுக்கு இடையிலான மின்சாரக் கட்டணம் சுமார் ஒரு ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...