ஊடகவியலாளரிடம் ஒரு பில்லியன் நட்டஈடு கோரும் ஜலனி

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாச, ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவிடம் ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.

இணைய சேனல் மூலம் தன்னை அவமதிக்கும் வகையில் சமுதிதவால் விவாதம் நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

சமுதித சமரவிக்கிரம தன்னிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் இல்லை என்றால் 14 நாட்களுக்குள் ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு வழங்கவும் இல்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜலனி பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...