தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவி விலகல்

Date:

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

எதிர்காலத்தில் களனி பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியராக கடமையாற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை கடுமையாகத் திட்டியதாகவும் அதன் பின்னணியில் இந்த இராஜினாமா இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...