‘மஹாபொல’ இவ்வாரம் மாணவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்

Date:

பல்கலைக்கழக மாணவர்களின் மஹாபொல புலமைப்பரிசில் உதவிக்காக மஹாபொல அறக்கட்டளை நிதியத்திலிருந்து மொத்தம் ரூ.310 மில்லியன் விடுவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் தலையீட்டின் பேரில் இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் இந்த வாரம் மாணவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...