இலங்கைக்கு டொலர் விடுவித்துள்ள உலக வங்கி

Date:

உலக வங்கி இலங்கைக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

உலக வங்கியினால் இலங்கைக்கு வழங்க அனுமதிக்கப்பட்ட 700 மில்லியன் டொலர்களில் 250 மில்லியன் விடுவிக்கப்பட்டுள்ளது.

500 மில்லியன் பட்ஜெட்டுக்கான ஆதரவாகவும், மீதமுள்ள 200 மில்லியன் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் வரவு செலவு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் இருந்து 250 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...