ஜனாதிபதிக்கும் தமிழ் உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (18) பிற்பகல் 3 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாரப்பகிர்வு, காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் குறித்து அங்கு கலந்துரையாடப்பட உள்ளதாகவும், ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு முன்னதாக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கடந்த காலங்களிலும் ஜனாதிபதிக்கும் தமிழ் எம்.பி.க்களுக்கும் இடையில் பல சுற்றுக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...