கொழும்பில் வாகன தரிப்பிட பணியாளர்கள் சட்டவிரோதமான முறையில் பணம் வசூலிப்பதாக முறைப்பாடு

Date:

கொழும்பு மாநகரில் வாகன தரிப்பிட பணியாளர்கள் வாகன உரிமையாளர்களிடம் இருந்து சட்டவிரோதமான முறையில் பணம் வசூலிப்பதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு மாநகர சபை, டெண்டர் முறையின்படி, வாகனங்களை நிறுத்துவதற்கு பணம் வசூலிக்க தனியார் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வாகனம் நிறுத்தும் நேரத்தைப் பொறுத்து ஒவ்வொரு வாகனப் பிரிவிலிருந்தும் வசூலிக்கப்படும் தொகை மாறுபடும், மேலும் வாகனம் நிறுத்தப்பட்ட நேரத்தை முறையாகக் குறிக்கும் சீட்டு வழங்குவது கட்டாயமாகும்.

ஆனால், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், வாகனங்களை நிறுத்தும் நேரத்தையும், கட்டணம் வசூலிக்கும் நேரத்தையும் மாற்றி, வாகன உரிமையாளர்களிடம் பணம் பறிப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சேவை முடக்கம்

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர...