ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர்களை அரசாங்கம் பாதுகாக்கிறதா? அரசாங்க அமைச்சர்

Date:

ஞாயிறு தாக்குதலை தடுக்க செயற்படாதவர்களை பாதுகாக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறதா என்ற சந்தேகம் தனது மனசாட்சியில் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

கர்திகால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலுவான முதுகெலும்பு கொண்ட தலைவர் எனவும் முதலில் அவரது வார்த்தைகள் சிலருக்கு புண்படுத்துவது போல் இருந்தாலும் கோபப்பட்டாலும் இல்லாவிட்டாலும் அவர் சொல்வதில் உண்மை இருப்பதாகவும் தனக்கும் இதில் ஒரு சந்தேகம் உண்டு எனவும் அவர் கூறியுள்ளார்.

ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர்கள் ஏதோ வகையில் பாதுகாக்கப்படுகிறார்களா என்பதை ஒரு கத்தோலிக்கராக மனசாட்சியுள்ள மனிதனாக தனது இதயம் பேசுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐஸ் தயாரிக்க பயன்படும் மேலும் ஒரு தொகை ரசாயனங்கள் மீட்பு

'ஐஸ்' என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை ரசாயனங்களை...

வானில் இன்று அரிய வகை இரத்த நிலவ!

இன்றைய (7) தினம் வானில் அரிய வகை முழு சந்திரகிரகணம் தென்படவுள்ளது. இரத்த...

சஷீந்திர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில்...

கொழும்பில் இரண்டு துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (05) இரவு 11.45 மணியளவில் நடந்த...