சிவனொளிபாத மலை யாத்திரை காலம் ஆரம்பம்

Date:

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் இன்று முதல் ஆரம்பமாகின்றது.

இதன்படி, பெல்மடுல்ல கல்பொத்தவல ஸ்ரீ பாத ரஜமஹா விகாரையில் இருந்து இன்று அதிகாலை மூன்று வாகனப் பேரணிகள் ஊடாக புனித சின்னங்கள் மற்றும் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டதாக பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார்.

வாகன பேரணி எரத்ன, பலபத்கல மற்றும் பொகவந்தலாவ வீதி ஊடாக ஹட்டனை சென்றடைந்தது.

இதன்படி, புனித சின்னங்கள் மற்றும் சிலைகள் இன்று சிவனொளிபாத மலை வளாகத்தை சென்றடைவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பாரம்பரிய சடங்குகள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் யாத்திரை காலம் ஆரம்பமாகுமென தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசபந்து தென்னகோன் கைது

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி)...

நீதித்துறை கடுமையாக பாதிப்பு

நீதித்துறை சேவை ஆணையத்தால் செய்யப்பட்ட பல இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் காரணமாக...

இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு

தாய்லாந்து அமைச்சரவை 10,000 இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. எல்லை...

துசித ஹல்லோலுவ கைது

தேசிய லாட்டரி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், முன்னாள் ஜனாதிபதி ரணில்...