எரிபொருள் விலை அதிகரிப்பு

Date:

இன்று காலை முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை சிபெட்கோ மாற்றியமைத்துள்ளது.

இதன்படி லங்கா ஒக்டேன் 92 பெற்ரோல் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய விலை 366 ரூபாய். பெற்றோல் ஒக்டேன் 95 லீற்றர் ஒன்றின் விலை 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 464 ரூபாவாகும்.

லங்கா வையிட் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 358 ரூபாவாகும். லங்கா சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 41 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 475 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய்யின் விலையும் 11 ரூபாவினால் திருத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், புதிய விலை 236 ரூபாவாகும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...

டிஜிட்டல் சேவைகள் 18% பெறுமதி சேர் வரிக்கு சஜித் எதிர்ப்பு

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் மீது அரசாங்கம் 18%...