“நீதி” திட்டத்திற்கு தகவல் வழங்க பொது மக்களுக்கு வாய்ப்பு

Date:

“நீதி” செயற்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் போது மக்களுக்கு தகவல்களை வழங்குவதற்காக 071 859 88 00 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு தொலைபேசி இலக்கம் அடங்கிய ஸ்டிக்கர்களை விநியோகிக்கும் நிகழ்வு பதில் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோன் தலைமையில் இன்று (02) இடம்பெற்றது.

இந்த ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி மேற்கு டிஐஜி அலுவலகம் முன்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, “நீதி” நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளில் 822 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணிலை ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கொழும்பு நீதாவான் நீதிமன்றத்தில்...

ரணிலுக்கு ஆதரவாக மைத்திரி வருகை

அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி...

இருளில் நடக்கும் ரணில் வழக்கு!

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணை மனு தொடர்பான...

UNP விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பிணை...