விசேட டெங்கு ஒழிப்பு வாரம்

Date:

இன்று 07 முதல் 13 வரை விசேட டெங்கு தடுப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில், எண்பத்தெட்டாயிரத்து முந்நூற்று தொண்ணூறு (88, 303) டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதில் ஐம்பத்தெட்டு பேர் இறந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் பதினோராயிரத்து தொள்ளாயிரத்து பத்து (11,910) டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் டெங்கு நோய் பரவும் சூழ்நிலை உருவாகலாம் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் குப்பைகளை நீர் தேங்கும் இடங்களில் அப்புறப்படுத்த வேண்டாம் என சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் நடந்து சென்ற இருவர் மீது இன்று...

ரணில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிகிச்சைக்காக...