விசேட டெங்கு ஒழிப்பு வாரம்

Date:

இன்று 07 முதல் 13 வரை விசேட டெங்கு தடுப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில், எண்பத்தெட்டாயிரத்து முந்நூற்று தொண்ணூறு (88, 303) டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதில் ஐம்பத்தெட்டு பேர் இறந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் பதினோராயிரத்து தொள்ளாயிரத்து பத்து (11,910) டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் டெங்கு நோய் பரவும் சூழ்நிலை உருவாகலாம் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் குப்பைகளை நீர் தேங்கும் இடங்களில் அப்புறப்படுத்த வேண்டாம் என சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...