ஹஜ் கோட்டாவை அதிகரிக்க சவுதி அரசிடம் அமைச்சர் விதுர கோரிக்கை

Date:

சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சர் தௌபிக் அல் ரபியாவின் அழைப்பின் பேரில், புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சவுதி அரேபியாவிற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது 2024 ஆம் ஆண்டிற்கான புனித ஹஜ் யாத்திரை மற்றும் ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தானது

சவூதி அரேபிய அரசாங்கம் இந்த ஆண்டு இலங்கையிலிருந்து 3500 ஹஜ் யாத்திரிகர்களுக்கு ஹஜ் கோட்டாவை வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கைக்கான ஹஜ் கோட்டாவை அதிகரிக்குமாறும், ஹஜ் யாத்திரிகர்களுக்கு உதவுவதற்கும் வழிகாட்டுவதற்கும் மேலதிக இலவச கோட்டாக்களை வழங்குமாறும் புத்ததாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...