பாராளுமன்ற செயற்பாடுகளை முடிவுறுத்த நடவடிக்கை

Date:

நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஜனவரி 24ம் திகதியுடன் முடிவுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய நாடாளுமன்றக் காலப்பகுதியை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் முடிவுறுத்தபட்ட பின் உயர் அதிகாரிகள் நிலைகளுக்கான நாடாளுமன்றக் குழு, சிறப்புக் குழுக்கள் மற்றும் CORP, COPA உள்ளிட்ட துறைசார் கண்காணிப்புக் குழுக்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட குழுக்கள் நீக்கப்பட்டு, அவற்றிற்குப் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தோட்ட தொழிலாளர் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி பேச்சு

முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன்...

அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ்

கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல்...

அரசாங்கத்திற்குள் பிளவேதும் இல்லை

அரசாங்கத்திற்குள் எந்த நெருக்கடியும் இல்லை என்று அமைச்சர் கே.டி. லால் காந்தா...

வீட்டு பயனாளிகளுக்கு தபாலில் அனுப்ப வேண்டிய கடிதத்துக்கு எதற்கு பெருவிழா?

தோட்ட மக்களின் வீடுகளுக்கான உரிமைப் பத்திரங்கள் இதுவரை அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன,...