இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பதுளை மக்களை சந்தித்த இதொகா தலைவர்

Date:

பதுளை மாவட்டம் ஹொப்டன் லுனுகல மற்றும் மீதும்பிட்டிய பகுதிகளில் இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், அதிகாரிகளை களத்திற்கு அழைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் மற்றும் தீர்வு குறித்து கலந்துரையாடினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...