குண்டர் அரசியல் கலாசாரத்திற்கு சனத் நிஷாந்த பலிகடா – சம்பிக்க கூறும் அப்பச்சி கதை

Date:

உயிரிழந்த சனத் நிஷாந்த இந்த நாட்டில் இடம்பெற்ற ஊழல் அரசியலுக்கு பலியாகியவர் எனவும், இப்படிப் பாதிக்கப்பட்டவர்கள் உருவானதற்கு விடுதலைப் புலிகள், மக்கள் விடுதலை முன்னணி உட்பட இந்நாட்டை ஆட்சி செய்த ஜனாதிபதிகள், பிரதமர்கள் காரணம் என்று பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மேலும், அரசியல் குண்டர்களை உருவாக்கி குண்டர்களை அரசியலாக்குவதற்காகவே தேசத்தின் தந்தை ஒருவர் பிறந்தார் என்றும் எம்.பி குறிப்பிடுகிறார்.

“சனத் நிஷாந்த ஒரு கொடுமைக்காரனாக இருந்திருக்கலாம். குண்டராக இருந்திருக்கலாம். அதற்காக நான் அவரைக் குறை கூறவில்லை. அவர் இந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட அரசியல் செயல்முறையால் பாதிக்கப்பட்டவர் என சம்பிக்க குறிப்பிடுகிறார்.

குண்டர்களை அரசியல்வாதிகளாக மாற்ற ஏற்றுக்கொள்ள ஒரு தந்தை உருவாக்கினார் அந்த தந்தை யார் என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் எம்.பி மேலும் கூறுகிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...