பேராதனை மாணவர்கள் மீது தாக்குதல்

Date:

பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பேராதனை பல்கலைக்கழக பொது மாணவர் ஒன்றியத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், வாட் வரியைக் குறைத்தல், கல்வி நலன் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பது, இலவசக் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகிய கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மனுஷவுக்கு பிணை!

இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு...

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம்...

இஷாரா உட்பட ஐந்து பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

மின் கட்டணம் அதிகரிக்காது

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...