சுமந்திரன் எம்.பியின் தாயார் கொழும்பில் காலமானார்!

Date:

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் தாயார் புஷ்பராணி மதியாபரணன் (வயது 85) இன்று மதியம் 1:30 மணியளவில் கொழும்பு – தெகிவளையில் தனது மகளின் இல்லத்தில் காலமானார்.

முதுகுத் தண்டு சத்திர சிகிச்சையின் பின்னர் கடந்த இரண்டு வருட காலமாகப் படுக்கையில் இருந்த அவர், இன்று பிற்பகல் உலகை விட்டுப் பிரிந்தார்.

அவரது இறுதிச் சடங்கு பெரும்பாலும் நாளைமறுதினம் வியாழக்கிழமை கொழும்பில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமது கணவர், ஒரே மகள் மற்றும் ஒரே மகனையும் அவர்களது குடும்பத்தவர்களையும் விட்டு அவர் பிரிந்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...