அநுராதபுரத்தில் மூவர் பலி

Date:

அநுராதபுரம் – ரம்பேவ பிரதான வீதியின் 13 ஆம் மைல் 14 ஆம் மைல் இடைப்பட்ட பகுதியில் வீதியில் பயணித்த ஒரு குழுவினர் மீது கெப் வண்டி மோதி விட்டு ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஒரு குழுவினர் இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தப்பி ஓடிய கெப் வண்டியை கண்டுபிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...