யார் ஆட்சிக்கு வந்தாலும் IMF உடன் இணைந்தே செல்ல வேண்டும்

Date:

நாட்டின் தற்போதைய நிலவரப்படி சர்வதேச நாணய நிதியத்துடன் செல்லாமல் எதுவும் செய்ய முடியாது, ஆனால் நிபந்தனைகளுக்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் உடன்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

பொருளாதார மந்தநிலையில் இருந்து மீண்டு வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரிகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க வருமானம் ஈட்டும் வழிகளைப் பற்றி சிந்திக்கவில்லை என்றும் அவர் செய்தது வரி விதிப்பு என்றும், ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், வெளிநாட்டு நேரடி முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்தி, வருவாய் ஈட்டுவதற்கான ஏற்றுமதி சந்தையை விரிவுபடுத்துவதாகவும் வருவாய் ஈட்டுவதற்கான புதிய சந்தைகளில் கவனம் செலுத்துவதுதான் நடக்கும் எனவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...

தங்கம் விலை நிலவரம்

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...

நிச்சயமற்ற நிலையில் மாகாண சபைத் தேர்தல்..

முரண்பட்ட காலக்கெடு மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக, வாக்காளர்கள் மற்றும் கட்சிகள்...

பிரதமர் ஹரிணி இந்தியா பயணம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில்...