குழப்பத்தில் முடிந்த மொட்டுக் கட்சி கூட்டம்

Date:

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் அங்கு குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.

கூட்டத்தில் கலந்து கொண்ட சில அமைச்சர்களில் பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக ஊடகத் தலைவர் ஒருவர் அமைச்சர்களான காஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் பிரமித பண்டார தென்னகோன் ஆகியோர் கட்சியின் கருத்தை விட ஜனாதிபதிக்காக நிற்கின்றனர் என சம்பந்தப்பட்ட சமூக ஊடக ஆர்வலர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனால் சந்திப்பின் முடிவில் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

5 கோடி பெறுமதி கேரள கஞ்சா மீட்பு

நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை...

24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது

நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24...

செம்மணி மனித புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய பிரதமரிடம் புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள்!

செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி...

இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் அதிருப்தி!

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தையொட்டி இலங்கையில் அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட விளம்பர...