சுதந்திரக்கட்சி மீண்டும் கட்டியெழுப்பப்படும் – மஹிந்த அமரவீர

Date:

”அரசாங்க அதிகாரத்தை கைப்பற்றும் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டும் கட்டியெழுப்பப்படும்” என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை தொடர்ந்தும் பலப்படுத்தும் நடவடிக்கையை நாம் மேற்கொண்டு வருகின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது அதனாலேயே கட்சியை நாம் மீளபொறுப்பேற்றோம். அரசாங்க அதிகாரத்தை கைப்பற்றும் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டும் கட்டியெழுப்பப்படும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஸ்தாபிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கத்தவர்களாகக் காணப்பட்டனர். ஆனால் இன்று ஒருரிரு உறுப்பினர்களே உள்ளனர்.சந்திரிக்கான பண்டார நாயக்கவின் வழிகாட்டலில் மீண்டும் இந்த கட்சியை நாம் கட்டியெழுப்புவோம்” இவ்வாறு மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...