IMF அடுத்தக் கட்ட கடனுக்கு அனுமதி

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது மீளாய்வுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று (12) அமெரிக்காவின் வாஷிங்டனில் சபை கூடிய போது இந்த அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது தவணையை இலங்கை பெற்றுக்கொள்ள முடிந்தது.

கடன் தொகை சுமார் 335 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த இரண்டாவது பரிசீலனைக்கு ஒப்புதல் அளித்தது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது அலி சப்ரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பின்வருமாறு.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...