ரணிலுடன் செல்ல எனக்கு பைத்தியம் இல்லை!

Date:

எதிர்வரும் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையும் திட்டம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையும் அளவுக்கு தனக்கு பைத்தியம் இல்லை என்று சிறிசேன கூறுகிறார்.

அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யானைச் சின்னத்தில் ரணில் போட்டியிட மாட்டார் எனவும், தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம், எதிர்கால செயற்பாடுகளை தமது கட்சியின் மக்களே தீர்மானிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது, வேறு சின்னத்தில் போட்டியிடுவார் அல்லது எதிர்வரும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...