ஏழை எளிய மக்களுக்குமான ஆளுநர் தான் என்பதை நிரூபித்த செந்தில்!

0
135

அறுகம்பே ஊடான எனது பயணத்தின் போது பொத்துவில் பிரதேச சபையின் துப்புரவு பணியாளர்களை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் பணிகளை பார்வையிட்டு சேவைகளை பாராட்டினார்.

நாட்டின் வளர்ச்சிக்காக அவர்களின் சேவை மிகவும் அவசியமானது என்று அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆளுநர் செயற்பட்டதோடு அவர்களை அருகில் அனைத்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here