நிதியமைச்சக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, இந்த கலந்துரையாடல் எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான நிதி விடுவிப்பு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.