எதிர்வரும் 30ஆம் திகதி எரிபொருளின் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாகவும், இதன் மூலம் நுகர்வோர்களால் உணரப்படும் மாற்றம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் எரிபொருட்களின் விலை குறைவினால், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் எதிர்வரும் 30ஆம் திகதி எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளது.