மீண்டும் தலைவர் பதவியில் தம்மிக்க பெரேரா

Date:

இலங்கையின் முன்னணி வர்த்தக வலையமைப்புகளில் ஒன்றான ஹேலியின் பி. எல். சி. வர்த்தகர் தம்மிக்க பெரேரா இன்று (01) முதல் இணைத் தலைவர் மற்றும் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹெய்லிஸ் குழுமத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மோகன் பண்டிதகே கொழும்பு பங்குச் சந்தைக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

தம்மிக்க பெரேரா முன்னர் ஹெய்லிஸ் குழுமத்தின் இணைத் தலைவராகவும், நிறைவேற்று அல்லாத பணிப்பாளராகவும் பணியாற்றினார்.

மேலும் 10 ஜூன் 2022 முதல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்ய அந்தப் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...

இன்று வானிலை

வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வானிலை அவதான...