நுவரெலியா தபால் நிலைய கட்டிடம் – கடந்த அரசின் தீர்மானங்கள் ரத்து

Date:

130 வருடங்கள் பழமை வாய்ந்த நுவரெலியா தபால் நிலைய கட்டிடம் தபால் திணைக்கள நடவடிக்கைகளுக்காக பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த தபால் நிலையம் தொடர்பாக கடந்த அரசாங்கத்தின் அனைத்து முடிவுகளும் இடைநிறுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் கீழ், ஹோட்டல் ஒன்றை கட்டுவதற்காக தனியாரிடம் இந்தக் கட்டிடத்தை ஒப்படைக்க முன்மொழியப்பட்டது. இதனை மக்களும், தொழிற்சங்கங்களும், பிற அமைப்புகளின் எதிர்த்தன.

நுவரெலியா நகரில் அமைந்துள்ள இந்த தபால் அலுவலகம், இந்த மாவட்டத்தின் ஒரு அடையாளமாக பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அர்ச்சுனா எம்பி பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற காணித் தகராறின் போது, பெண் ஒருவரைத்...

600,000 அமெரிக்க டொலர் மாயம்! விசாரணை தீவிரம்!!

இலங்கைத் அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்கத்அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில் மேலும் 600,000...

மீண்டும் மின்சார கட்டண உயர்வு

இலங்கையில் மீண்டும் மின்சார கட்டண உயர்வு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று...

இலங்கை கிரிகெட்டுக்கு யார் அடுத்த தலைவர்?

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் முக்கிய மாற்றம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை கிரிக்கெட்...