உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிய வேட்பு மனு

0
201

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை மீள அழைப்பதற்கும், புதிய வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த தேர்தல்கள் மற்றும் புதிய வேட்புமனுக்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here