உப்பு இறக்குமதி விலைமனு நாளை திறப்பு

Date:

20000 மெற்றிக் தொன் உப்பை உடனடியாக இறக்குமதி செய்வதற்கான விலைமனுக்களை நாளை (03) திறக்க அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

உப்பு தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 30,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்ததன் பிரகாரம் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு முதல் 20,000 மெற்றிக் தொன்களை இறக்குமதி செய்வதற்கான விலைமனு நாளை திறக்கப்படவுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...

எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்துள்ளப்பட்டுள்ளார். இன்று (04) முற்பகல் இலஞ்ச...

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...