பட்ஜெட் தினத்தில் தொழிற்சங்க நடவடிக்கை

0
119

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உதவி பொறியியல் அதிகாரிகள் சுகயீன விடுப்பில் செல்வதற்காக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, இன்று (17) மற்றும் நாளை (18) ஆகிய இரு தினங்களும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்கள உதவிப் பொறியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிரோஷன் சில்வா தெரிவித்தார்.

பதவி உயர்வு முறையில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணக் கோரி, அவர்கள் இந்த மருத்துவ விடுப்பு அறிவிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here