பட்ஜெட் தினத்தில் தொழிற்சங்க நடவடிக்கை

Date:

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உதவி பொறியியல் அதிகாரிகள் சுகயீன விடுப்பில் செல்வதற்காக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, இன்று (17) மற்றும் நாளை (18) ஆகிய இரு தினங்களும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்கள உதவிப் பொறியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிரோஷன் சில்வா தெரிவித்தார்.

பதவி உயர்வு முறையில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணக் கோரி, அவர்கள் இந்த மருத்துவ விடுப்பு அறிவிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...