புது வருடத்தின் பின் ரணில் கைது?

Date:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் ஆஜராக அழைக்கப்பட்டுள்ளார்.

சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக இருந்தபோது, ​​தேசிய சேமிப்பு வங்கியில் வைத்திருந்த நிலையான வைப்புத்தொகையை திரும்பப் பெற்ற சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டது.

ஏப்ரல் 17 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரணில் விக்ரமசிங்கவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் லஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் ஆஜராகவில்லை என்றால், 2023 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 126 இன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையம் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு...

ரணிலை உடனடியாக விடுவிக்குமாறு அழுத்தம்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு நோர்வேயின்...

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...