தேசிய பாதுகாப்புக்கு எந்த பிரச்சினையும் இல்லை

Date:

தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்த பிரச்சினையும் எழவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

“தேசிய பாதுகாப்பு தொடர்பாக எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்த அரசாங்கத்தாலும் மிகச் சிறந்த திட்டத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். அந்த சம்பவங்களில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.”

நேற்று (ஏப்ரல் 24) அனுராதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...

எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்துள்ளப்பட்டுள்ளார். இன்று (04) முற்பகல் இலஞ்ச...

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...