அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது

Date:

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்ற கைதியை விடுவித்த குற்றச்சாட்டில் அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் குற்றப்புலனாய்வுத் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தால் ஜனாதிபதி செயலகத்திற்கு பொது மன்னிப்பு கிடைக்க வேண்டியவர்களின் பெயர் பட்டியலில் 388 கைதிகளின் பெயர்கள் அனுப்பப்பட்டது. எனினும் விடுவிக்கப்பட்டவரின் நபரின் பெயர் சேர்க்கப்படவில்லை. இவ்வறான நிலையில் ஜனாதிபதியின் அனுமதியின்றி சட்டவிரோதமாக விடுவிக்கட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

புதிய பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேன பதவியேற்பு

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற சிரேஷ்ட நீதியரசர் பிரீத்தி...

1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை...

செம்மணி படுகொலைக்கு நீதி வேண்டி தமிழ்நாட்டில் போராட்டம்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான செம்மணி படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும். பன்னாட்டு...

சிறுமியின் கையில் இருந்த பொம்மைக்குள் போதை பொருள்

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து வைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண்...