எம்பி ரோஹித்தவின் மகள் தலைமறைவு

Date:

களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளைக் கைது செய்வதற்காக பாணந்துறை மற்றும் வாலனை ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் களுத்துறையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றதாகவும், ஆனால் சந்தேக நபரும் அவரது கணவரும் வீட்டில் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோத பாகங்கள் ஒன்று சேர்க்கப்பட்ட ஜீப் தொடர்பான விசாரணையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் வித்தானவின் மகன் நேற்று (19) மதியம் கைது செய்யப்பட்டார்.

சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதான, நேற்று பிற்பகல் மதுகம நகரில் வைத்து சந்தேகத்திற்கிடமான ஜீப்புடன் பாணந்துறை மற்றும் வாலனை ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் போது, அந்த ஜீப் ரோஹித அபேகுணவர்தனவின் மகளிடமிருந்து வாங்கப்பட்டது என்பது தெரியவந்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சற்றுமுன் நிறைவேற்றப்பட்ட அதிரடி சட்டம்

ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் 2வது வாசிப்பு விவாதம் மீதான...

நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சஜித் விளக்கம்

பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகக்...

எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆப்பு

பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள்...

மலையக அதிகார சபையை மூடும் நடவடிக்கை குறித்து ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!

மலையக அதிகார சபை என்பது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டது. அதை...