முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை விசாரித்த குழு, அவர் அனைத்து குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என்று கண்டறிந்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று அறிவித்தார்.
நாடாளுமன்றம் விவாதித்து தீர்மானத்தை நிறைவேற்றும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.