விமலுக்கு CID அழைப்பு

0
543

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (15) காலை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்து தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, இன்று காலை 09.00 மணிக்கு குற்றப் புலனாய்வுத் துறையின் பொது புகார்கள் பிரிவில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here