அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் பிரதிநிதிகள் நியமனம்

0
23

அரசியலமைப்பு சபையின் சிவில் சமூக பிரதிநிதிகளாக மூன்று பேரை நியமிப்பதற்கு பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இடையே ஒப்புதல் கிடைத்துள்ளது.

அதன்படி, பேராசிரியர் வசந்தா செனவிரத்ன, ஆஸ்டின் பெர்னாண்டோ மற்றும் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோர் அந்தப் பதவிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனங்களுக்குப் பிறகு, கணக்காயர் நாயகம் (Auditor General) நியமனம் தொடர்பான நிலுவையில் உள்ள பிரச்சினை எதிர்காலத்தில் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here