கால்நடை தீவன தட்டுப்பாடு, மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக முட்டை , கோழி இறைச்சியின் விலையும் அதிகரிப்பு!

Date:

நாட்டில் தற்போது ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 800 -900 ரூபா வரைக்கும், ஒரு முட்டையின் விலை விலை 30 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.  

கால்நடை தீவன தட்டுப்பாடு மற்றும் அதிக விலை காரணமாக இலங்கையில் கோழிப்பண்ணை தொழில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இவ்வாறு கோழி மற்றும்  முட்டையின் விலை அதிகரித்துள்ளது. 

கால்நடை தீவன உற்பத்திக்கான மூலப்பொருட்களின் பற்றாக்குறையே தாம் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...