எரான் தலைமையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகம்

Date:

இலங்கை கிரிக்கெட்டில் பரவலான மாற்றங்களை கொண்டு வருவதற்காக விளையாட்டு துறை அமைச்சரினால் மாற்றத்துக்கான இடைக்கால நிர்வாக சபை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தலைவரான எரான் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டு அவருக்கான பதவி கடிதமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால நிர்வாக சபையில் கிரிக்கெட் வீரர்களான ரொஷான் மஹானமா, குமார் சங்ககரா , சித்தார்த் வெத்திமுனி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுபவமுள்ளவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

அவந்தி கொலம்பகே, துஷிர ரதெல்ல, பிரகாஷ் சாப்டர், உப்புல் குமரபெரும, டினால் பிலிப்ஸ் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அர்ச்சுனா எம்பி பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற காணித் தகராறின் போது, பெண் ஒருவரைத்...

600,000 அமெரிக்க டொலர் மாயம்! விசாரணை தீவிரம்!!

இலங்கைத் அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்கத்அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில் மேலும் 600,000...

மீண்டும் மின்சார கட்டண உயர்வு

இலங்கையில் மீண்டும் மின்சார கட்டண உயர்வு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று...

இலங்கை கிரிகெட்டுக்கு யார் அடுத்த தலைவர்?

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் முக்கிய மாற்றம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை கிரிக்கெட்...