விடுமுறையில் வீடு செல்ல மாட்டோம், போராட்டம் நிற்காது

Date:

சிங்கள – தமிழ் புத்தாண்டு விடுமுறைக்காக அரசாங்கம் ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளை பொது விடுமுறை தினங்களாக பிரகடனப்படுத்தியுள்ள போதிலும், நாளை (08) மாலை வரை கொழும்பிலிருந்து வெளியேறப் போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் வாரத்தில் திட்டமிட்டபடி ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடரும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வார இறுதியில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றிற்காக பெருந்திரளான மக்கள் கூடவிருந்தனர்.

கடந்த மார்ச் 30ஆம் தேதி முதல் 9 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீண்டும் தென்மேற்குப் பருவமழை

நாட்டில் தென்மேற்குப் பருவமழை நிலைமை மீண்டும் நிலைபெற்றுள்ளதால் மேல், சப்ரகமுவ, வடமேல்...

பிரபல போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக் கைது

இலங்கைக்கு பெருமளவில் போதைப்பொருள் கடத்தி வந்ததாக கூறப்படும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான...

நாடு வீழ்ச்சிப் பாதையில் – உண்மைகளை வெளியிடும் சஜித்!

நாடு கடுமையான பொருளாதார அபாய நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், அந்த அபாயம்...

ரணிலும் மஹிந்தவும் தொலைபேசி அழைப்பெடுத்து விமலிடம் கூறியது என்ன

மே 18ஆம் திகதி பாராளுமன்றம் அருகிலுள்ள ரணவீரு நினைவுச் சின்னம் பகுதியில்...