விடுமுறையில் வீடு செல்ல மாட்டோம், போராட்டம் நிற்காது

Date:

சிங்கள – தமிழ் புத்தாண்டு விடுமுறைக்காக அரசாங்கம் ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளை பொது விடுமுறை தினங்களாக பிரகடனப்படுத்தியுள்ள போதிலும், நாளை (08) மாலை வரை கொழும்பிலிருந்து வெளியேறப் போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் வாரத்தில் திட்டமிட்டபடி ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடரும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வார இறுதியில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றிற்காக பெருந்திரளான மக்கள் கூடவிருந்தனர்.

கடந்த மார்ச் 30ஆம் தேதி முதல் 9 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியின் நிலை

கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன்...

ரணிலை இன்று நீதிமன்றில் முன்னிலைபடுத்துவது சிரமம்

கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன்...

கொழும்பில் சிறப்பு பாதுகாப்பு

கொழும்பில் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை முன்னிட்டு, பொது ஒழுங்கை பேணவும் எந்தவொரு...

ரணில் தொடர்பான சர்ச்சை இன்றுடன் முடிவு!

இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழ்...