அரவிந்தகுமார், ராகவன் உள்ளிட்ட 21 ராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு

Date:

இராஜாங்க அமைச்சர்களின் பதவி பிரமாணம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி இல்லத்தில் இந்த பதவி பிரமாண நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.

  1. G.L பீரிஸ் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

2. ரோஹன திசாநாயக்க – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர்

3. அருந்திக்க பெர்னாண்டோ – பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க

4. லொஹான் ரத்வக்க – நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

5. தாரக பாலசூரிய – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்

6. இந்திக அனுருத்த – வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்

7. சனத் நிஸாந்த – நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்

8. சிறிபால கமலத் – மகாவெலி இராஜாங்க அமைச்சர்

9. அனுராத ஜயரத்ன – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்

10. சிசிர ஜயகொடி -சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர்

11. பிரசன்ன ரணவீர – கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

12. டீ.வி.சானக்க – சுற்றாடல் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்

13. டீ.பி.ஹேரத் – கால்நடைவள இராஜாங்க அமைச்சர்

14. காதர் மஸ்தான் – கிராமிய பொருளாதார பயிர்செய்கை மற்றும் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

15. அசோக பிரியந்த – வர்த்தக இராஜாங்க அமைச்சர்

16. அரவிந்த்குமார் – தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்

17. கீதா குமாரசிங்க – கலாசார இராஜாங்க அமைச்சர்

18. குணபால ரத்னசேகர – கூட்டுறவு சேவை விற்பனை அபிவிருத்தி மற்றும் நுர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

19. கபில நுவன் அதுகோரல – சிறு ஏற்றுமதி பயிர்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

20. கயாஸான் நவனந்த – சுகாதார இராஜாங்க அமைச்சர்

21. சுரேன் ராகவன் கல்வி சேவை மற்றும் மருசீரமைப்பு இராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிச்சயமற்ற நிலையில் மாகாண சபைத் தேர்தல்..

முரண்பட்ட காலக்கெடு மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக, வாக்காளர்கள் மற்றும் கட்சிகள்...

பிரதமர் ஹரிணி இந்தியா பயணம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

மனுஷவுக்கு பிணை!

இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு...