40 சுயேட்சை எம்பிக்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்தனர்

Date:

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்காவ உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமர்ந்தனர் இவர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...

இன்று வானிலை

வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வானிலை அவதான...