Tamilதேசிய செய்தி நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க இ.தொ.கா. தீர்மானம்! Date: April 25, 2022 அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். Previous articleஇடைக்கால அரசாங்கத்திற்கு இணக்கம் – ஜனாதிபதி அதிரடித் தீர்மானம் !Next articleசஜித் – விமல் அணி பேச்சுவார்த்தை வெற்றி – அடுத்தக்கட்ட நகர்வுக்கும் இணக்கம் Share post: FacebookTwitterPinterestWhatsApp Popular தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம் “சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான் இன்று வானிலை More like thisRelated தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி Palani - December 7, 2025 இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்... தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை Palani - December 6, 2025 தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்... இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம் Palani - December 6, 2025 இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி... “சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான் Palani - December 6, 2025 அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...