பிரதமர் பதவி விலகினார்!

Date:

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கொழும்பிலும் நாட்டின் பல பகுதிகளிலும் அரசாங்க ஆதரவாளர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆதரவாளர்களுடன் மோதலை அடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையிலேயே அவரது இராஜினாமா இடம்பெற்றுள்ளது.

தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வாக பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது சகோதரருக்கு வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐஸ் தயாரிக்க பயன்படும் மேலும் ஒரு தொகை ரசாயனங்கள் மீட்பு

'ஐஸ்' என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை ரசாயனங்களை...

வானில் இன்று அரிய வகை இரத்த நிலவ!

இன்றைய (7) தினம் வானில் அரிய வகை முழு சந்திரகிரகணம் தென்படவுள்ளது. இரத்த...

சஷீந்திர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில்...

கொழும்பில் இரண்டு துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (05) இரவு 11.45 மணியளவில் நடந்த...