எரிபொருள் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு காண புதிய பிரதமர் நடவடிக்கை

0
347

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய எரிபொருள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமராக பதவியேற்றதில் இருந்து, எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதே அவரது முதன்மையான பணியாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா மற்றும் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here