அநுர திஸாநாயக்கவிற்கு முழு அதிகாரத்துடன் ஜனாதிபதி வழங்கிய முக்கிய பதவி

Date:

ஜனாதிபதியின் தலைமை அதிகாரியாக அனுர திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்கு அனுர திஸாநாயக்க முழு அதிகாரங்களுடன் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அநுர திஸாநாயக்க இதற்கு முன்னர் பிரதமரின் செயலாளராக கடமையாற்றியதோடு, மஹிந்த ராஜபக்ஷவின் இராஜினாமாவின் பின்னர், அநுர திஸாநாயக்கவும் செயலாளர் பதவியில் இருந்து விலக நேரிட்டது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அநுர திஸாநாயக்க தனது செயலாளராக நியமிக்கத் தயாராக இருந்த போதிலும், குடும்ப உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, அந்த இலக்கை அடைய முடியவில்லை.

ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களின் அழுத்தத்தின் கீழ், பி.பி ஜயசுந்தர ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டதுடன், அவர் பதவி விலகியதன் பின்னர் தற்போதைய செயலாளர் காமினி செனரத் ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...